அமைத்து கொண்டவரிடம் அப்படி என்ன மாபெரும் சக்தி இருக்கிறது
என்று சற்று சிந்தனை செய்தோமானால்,அந்த வெற்றியின் இரகசியம்
நமக்கு தெரிந்த விஷயமாகிவிடும்.விக்கிரமாதித்தியன் வந்து விடை
சொல்ல வேண்டிய வேதாளப் புதிர் அல்ல இது. வாழ்வில் உங்கள்
வெற்றியின் இரகசியம் நான்கு எழுத்துகளில் அடங்கியுள்ளது...
இதுதான் உங்களிடமுள்ள மாபெரும் சக்தி.

